Navigation |
|
|
|
|
|
|
|
நான் சாகடிக்கப் படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப் படமாட்டேன்
- தோழர் சேகுவரா
|
பேச்சை விட மௌனமே சிறந்தது.
பேசித்தான் தீர வேண்டுமென்றால் அந்த பேச்சு
உண்மையாய்,நேர்மையாய், இனிமையாய் இருக்கட்டும். |
உழைப்பு என்பது இந்தப் பிரபஞ்சத்தின் விதி. வெட்டியாக சும்மா இருப்பதும் தற்கொலையும் ஒன்றுதான். -மாஜினி |
கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
- பிடல் கேஸ்ட்ரோ
|
ஒரு நாட்டில் வசிக்கும் மனிதன் ஒருவருனுக்கு ஒருவன் பற்று கொள்ளாமல்,நாட்டின் மீது மட்டும் பற்று கொண்டு என்ன பயன்? அந்த பற்றினால் ஒன்றும் பயன் |
மலை உயர்ந்திருந்தால் தான் பெருமை !
நீர்வீழ்ச்சி பலத்தில் பாய்ந்தால் தான் பெருமை !
உயர்வதும் பெருமை தான் ,
சில விசையங்களில் வீழ்வதும் பெருமை தான் !!!
|
உலகில் தேடி வந்தவர்களை விரட்டிவிடாமல்,கையில் உள்ளதை கொடுக்கும் குணம் !!!
வசதி உள்ளவர்களைவிட, இல்லாதவர்களுக்குத்தான் அதிகம் என்பது எல்லா உயிர்களுக்கும் தெரிந்துள்ளது !!!
|
பல முறை ஜெயித்தவன் ஒரு முறை தோற்றால் அது “விசித்திரம்”..!! பல முறை தோற்றவன், ஒரு முறை ஜெயித்தால் அது “சரித்திரம்”..!!! |
” எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும் “ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|